தொல்காப்பியம் 1602 பாக்களால் ஆனது. இதன் உள்ளடக்கம், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
எழுத்ததிகாரம்
1. நூல் மரபு
2. மொழி மரபு
3. பிறப்பியல்
4. புனரியல்
5. தொகை மரபு
6. உருபியல்
7. உயிர் மாயங்கியல்
8. புள்ளி மயங்கியல்
9. குற்றியலுகரப் புணரியல்
சொல்லதிகாரம்
1. கிளவியாக்கம்
2. வேற்றுமை இயல்
3. வேற்றுமை மயங்கியல்
4. விளி மரபு
5. பெயரியல்
6. வினை இயல்
7. இடை இயல்
8. உரி இயல்
9. எச்சவியல்
பொருளதிகாரம்
1. அகத்திணையியல்
2. புறத்திணையியல்
3. களவியல்
4. கற்பியல்
5. பொருளியல்
6. மெய்ப்பாட்டியல்
7. உவமவியல்
8. செய்யுளியல்
9. மரபியல்